உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சகரில் , ரக்ஷா பந்தன் பண்டிகையைத் தங்களின் தாய்மாமா வீட்டில் கொண்டாடுவதற்காக வந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்கள், திருட்டுக்குற்றம் சுமத்தப்பட்டு மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ள பேரதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. குற்றச்சாட்டின்...
சட்டப்பேரவையில் தலித் பிரதிநிதித்துவம் மற்றும் திராவிடக் கட்சிகளின் சமூக நீதி அணுகுமுறை குறித்து அமைச்சர் வன்னி அரசு எழுப்பிய கேள்விகள், திமுக மற்றும் தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தலித் மக்களுக்கு திமுக...
சட்டப்பேரவையில் தலித் சமுதாயத்தினர் குறித்து விசிக அமைச்சர் வன்னி அரசு பேசிய கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தலித் சமுதாயத்தினரை பொதுத் தொகுதியில் நிற்க வைத்தோம் என தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய...
ராஜஸ்தானில் உள்ள காவல் துறையினர், தங்களது எழுத்துப்பூர்வமான பதிவுகள் மற்றும் பேச்சுகளில் ‘தலித்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை உடனடியாகத் தவிர்க்க வேண்டும் என்று அம்மாநில காவல்துறை சார்பில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, இந்திய...