LATEST NEWS2 hours ago
“எஃப்.ஐ.ஆர் முதல் வாய்மொழி வரை… இனி அந்த வார்த்தையை பயன்படுத்தக் கூடாது”.. போலீசாருக்கு அரசு அதிரடி தடை உத்தரவு..!!
ராஜஸ்தானில் உள்ள காவல் துறையினர், தங்களது எழுத்துப்பூர்வமான பதிவுகள் மற்றும் பேச்சுகளில் ‘தலித்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை உடனடியாகத் தவிர்க்க வேண்டும் என்று அம்மாநில காவல்துறை சார்பில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, இந்திய...