CRIME2 hours ago
“பள்ளியா? கொடுமைக்கார கூடாரமா..?” மாணவிகளை கழிவறை கழுவ வைத்த தலைமை ஆசிரியைக்கு விழுந்த ‘அடி’… கோவையில் பரபரப்பு..!!
கோவை பெரியநாயக்கன்பாளையம் அரசு பழங்குடியினர் நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை கிருஷ்ணப்பிரியா, மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்தப் பள்ளியில் தூய்மைப் பணியாளர்கள் முறையாக வராததால்,...