CRIME1 day ago
தந்தையைக் கொன்றவரை.. 17 ஆண்டு கழித்துப் பழிதீர்த்த கல்லூரி மாணவர்… த.வெ.க. பிரமுகர் படுகொலையில் அதிர வைக்கும் பின்னணி.!!
சென்னையில் தமிழக வெற்றிக் கழக பிரமுகர் கண்ணன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அடையாறைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பரணி (20) மற்றும் அவரது நண்பர்கள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். முன்னாள் அதிமுக வட்டச்...