LATEST NEWS3 weeks ago
விவசாயிகளுக்கு மிரட்டல்…! லஞ்சப் புகாரில் சிக்கிய கடலூர் மாவட்டப் பிரமுகர்… அதிரடி ஆக்ஷன் எடுத்த தவெக தலைமை…. கட்சிப் பொறுப்புகள் பறிப்பு…!!
தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்று ஒன்றரை மாதங்களே ஆகியுள்ள நிலையில், லஞ்சமற்ற நேர்மையான நிர்வாகத்தைத் தருவோம் என்ற முதலமைச்சர் விஜய்யின் கொள்கைக்கு மாறாகக் கடலூரில் ஒரு விபரீதச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே...