LATEST NEWS2 hours ago
“9 ஆண்டுகளுக்குப் பின் அவலாஞ்சியில் வெளிவந்த மர்மம்! முட்புதருக்குள் மறைந்திருந்த ‘அந்த’ வெள்ளை புலி! அதிர்ச்சியில் வனத்துறை…!”நெஞ்சை பதறவைக்கும் அவலாஞ்சி காடுகளின் மர்மம்…!
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள அவலாஞ்சி வனப்பகுதி, எப்போதுமே மர்மங்களுக்கும் அரிய வனவிலங்குகளின் நடமாட்டத்திற்கும் பெயர் போன இடமாகும். இந்த சூழலில், கடந்த ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வனப்பகுதியில் மீண்டும் ஒரு வெள்ளை...