LATEST NEWS2 hours ago
“வாஷிங் மிஷினுக்குள் போட்டு…” பெற்ற பிள்ளைகளையே கொல்வது போல் ரீல்ஸ்… ‘டிக் டாக்’கில் வெடித்த கொடூர சைக்கோ ட்ரெண்ட்… கதறும் இணையவாசிகள்..!!
அமெரிக்காவில், பிரசவத்திற்குப் பிந்தைய மனக்கோளாறு காரணமாகத் தனது மூன்று குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மகப்பேறு செவிலியர் லின்சே க்ளான்சி மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவத்தைப் பின்னணியாகக் கொண்டு,...