LATEST NEWS1 day ago
“எனக்குப் பசிக்குது அம்மா..!” அழுகிய தாயின் சடலம் அருகே துப்பாக்கிக் காயத்தோடு அழுத பிஞ்சு குழந்தை.. உலகையே உலுக்கிய கொடூரம்.. நெட்டிசன்களை கண் கலங்க வைத்த வீடியோ..!!
எத்தியோப்பியாவின் ஒரோமியா பிராந்தியத்தில் உள்ள கிழக்கு வொல்லேகா பகுதியில், கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி ஒரோமியா பிராந்திய கெடா கமாண்டோ படைகளால் அம்ஹாரா இனத்தைச் சேர்ந்த தாய் ஒருவர் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், பல...