LATEST NEWS2 hours ago
“அப்போ நீ செத்துப்போய்டுவியமா…! அம்மா கேட்ட ஒரு கேள்வி… கதறி அழுத குட்டிப்பையன்…! சோஷியல் மீடியாவை கண் கலங்க வைத்த நெகிழ்ச்சி வீடியோ..!!”
சமூக வலைத்தளங்களில் தாய் மற்றும் மகனுக்கு இடையேயான உணர்ச்சிப்பூர்வமான உரையாடல் அடங்கிய வீடியோ ஒன்று வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தாய் தனது சிறுவனிடம், “நான் எங்காவது சென்றுவிட்டு மீண்டும் வரவில்லை...