LATEST NEWS10 hours ago
திருச்செந்தூரில் பகீர்…! விஐபி தரிசனத்திற்கு அமைச்சரிடமே ரூ.4,000 கேட்ட அர்ச்சர்கள்… வசமாக சிக்கியது எப்படி…? பரபரப்பு சம்பவம்…!!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்புப் பாதையில் சென்று இறைவனை வழிபடுவதற்கு, அங்கிருந்த அர்ச்சகர்கள் சிலர் பக்தர்களிடம் முறைகேடாகப் பணம் வசூலிப்பதாகப் புகார்கள் எழுந்தன. இதனை நேரில் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்த இந்து...