LATEST NEWS1 day ago
“நீ நாளைக்கே செத்துட்டா என் நிலைமை என்ன ஆவது.?” புற்றுநோய் வந்த கணவரை விட்டு ஓடிப்போய் 2-வது கல்யாணம் செய்த மனைவி… சோஷியல் மீடியாவை கொந்தளிக்க வைத்த இன்ஸ்டா பெண்ணின் வக்ர புத்தி…!!
இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான நபரைத் திருமணம் செய்துகொண்ட பெண்ணொருவர், திருமணமான சில மாதங்களிலேயே தனது கணவருக்குப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதும் அவரை மனிதநேயமின்றி கைவிட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கணவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த...