திருப்பத்தூர் மாவட்டம் விசமங்கலம் அருகே சொத்து தகராறில் மதுபோதையில் அத்துமீறி நுழைந்து, சண்டையைத் தடுக்க முயன்ற பெற்ற தாய் என்றும் பாராமல் பார்வையற்ற முதியவரின் முகத்தில் காலால் எட்டி உதைத்துக் கீழே தள்ளிய மகனின் கொடூரச்...
திருப்பத்தூர் மாவட்டம் விசமங்கலம் சித்தேரி பகுதியைச் சேர்ந்த மனோகரன்-விஜயலட்சுமி தம்பதியின் மகன்களான கோபி மற்றும் ஜோதிராஜ் ஆகியோருக்கு இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. தந்தை மறைவுக்குப் பின் தங்களுக்குள் சமமாகப் பிரிக்கப்பட்ட நிலத்தில் ஜோதிராஜ்...
திருப்பத்தூர் நகரைச் சேர்ந்த 50 வயதுப் பெண் ஒருவர், இன்று அதிகாலை வேலைக்குச் செல்வதற்காக நகராட்சிப் பூங்கா அருகே நடந்து சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த சரத்குமார் என்ற 23 வயது வாலிபரால் பாலியல் வன்கொடுமைக்கு...