திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கொத்தக்கோட்டை கோடியூர் பகுதியை சேர்ந்தவர்கள் விநாயகம் – அலமேலு தம்பதி. இவர்களுடைய மகள் ஸ்ரீ தர்ஷினி. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்...
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே 15 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி கடத்திச் சென்று திருமணம் செய்த சுமை தூக்கும் தொழிலாளியை உமராபாத் போலீஸார் போக்சோசட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ஆம்பூர் பகுதியைச்...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே விவசாயக் கிணறு ஒன்றில் இரண்டு சிறுவர்களின் உடல்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட நடுக்கமூட்டும் கொடூரக் கொலை வழக்கில், பெற்ற தாய் சிவகாமி மற்றும் அவரது கள்ளக்காதலன் ராஜா ஆகிய இருவரைப்...
திருப்பத்தூர் லாலா ஏரி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடைபெற்ற கபடி போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த முகேஷ் என்ற 12-ம் வகுப்பு மாணவர் திடீரென மைதானத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும்...
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கல்லூரி உதவி பேராசிரியர் ஒருவரைப் போதை கும்பல் மிரட்டித் தாக்கியதோடு, அவரிடமிருந்த பணம் மற்றும் செல்போனைப் பறித்துச் சென்ற பரபரப்புச் சம்பவம் அரங்கேறியுள்ளது. வாணியம்பாடியில் உள்ள இஸ்லாமிய கல்லூரியில் உதவி பேராசிரியராகப்...
திருப்பத்தூர் மாவட்டத்தில், 6 வயது சிறுவன் ஒருவன் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாகப் பலூனை விழுங்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டுப் பரிதாபமாக உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது. வீட்டில் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்த அந்தச்...
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே இளையநகரம் ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி ரம்யா. இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில், இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர்....
திருப்பத்தூர் மாவட்டம் காமராஜர் நகர் பகுதியில், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 8 மற்றும் 4 வயதுடைய இரு சிறுமிகளை, அதே பகுதியைச் சேர்ந்த பாபு 54 வயது முதியவர் வீட்டிற்குள் அழைத்துச் சென்று பாலியல்...
திருப்பத்தூர் மாவட்டம் தில்லை நகரைச் சேர்ந்த கமலக்கண்ணன் என்பவர், ஆதரவற்ற மற்றும் கணவனைப் பிரிந்த பெண்களைக் குறிவைத்து ஏமாற்றி வந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஏற்கனவே மனைவியைப் பிரிந்த இவர், துணிக்கடையில் வேலை பார்த்தபோது...
திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள ஒரு அங்கன்வாடி மையத்தில் கடுமையான முறைகேடு நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த மையத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான குழந்தைகளே நேரில் வந்திருந்த சூழலில், வருகைப்பதிவேட்டில் மொத்தம் 25 குழந்தைகள்...