LATEST NEWS2 months ago
“கல்யாணமான 4 நாளில் முடிந்த வாழ்க்கை…” புதுப்பெண் மரணத்தில் நீடிக்கும் மர்மம்… மகளை இழந்து பரிதவிக்கும் பெற்றோர்…. போலீஸ் விசாரணை…!!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள முதல்சேரி கிராமத்தைச் சேர்ந்த, வெளிநாட்டில் பணிபுரியும் ஸ்டாலின் ஆரோக்கியபிரபாகர் என்பவருக்கும், அம்மாப்பேட்டையைச் சேர்ந்த ஜான்சி அஞ்சலி (26) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த ஜூன் 4-ஆம் தேதி விமரிசையாகத் திருமணம்...