LATEST NEWS2 hours ago
72 பேரை பலி வாங்கிய கராச்சி தீ விபத்தில் திடீர் திருப்பம்… 11 வயது சிறுவன் மீது பாய்ந்தது வழக்கு… நடந்தது என்ன..? அதிரவைக்கும் பின்னணி..!!
பாகிஸ்தானின் கராச்சியில் நிகழ்ந்த 72 பேர் பலியான கொடூர தீ விபத்து வழக்கில், 11 வயது சிறுவன் மீது விசாரணை தொடங்க உள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 17 அன்று கராச்சியின் புகழ்பெற்ற...