LATEST NEWS2 hours ago
“என் மகளைக் கொன்னுட்டாங்க..! காலைல போன்ல நல்லாதான் பேசுனா…” கல்லூரி விடுதியில் 21 வயது செவிலியர் மாணவி மர்மமான முறையில் உயிரிழப்பு..! தற்கொலை அல்ல கொலைதான் என பெற்றோர் பகீர் குற்றச்சாட்டு..! அமேதியில் தொடரும் மர்மம்…!!
உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் உள்ள இந்திரா காந்தி செவிலியர் பள்ளி மற்றும் கல்லூரியில் GNM இறுதி ஆண்டு படித்து வந்த மாணவி தீப்தி யாதவ் விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....