CRIME15 minutes ago
“இளநீரில் சயனைடு விஷம் கலந்து கொடுத்தேன்” 25 கோடி ரூபாய் சொத்துக்காக… துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளரின் பகீர் வாக்குமூலம்..!!
சௌஜன்யாவின் 25 கோடி ரூபாய் சொத்துக்காக அவரைத் திருமணம் செய்யத் திட்டமிட்டேன். இதற்காக அவரது தந்தை சம்மதிக்காததால், சௌஜன்யாவின் கணவர் ஜெகதீஸ்வர் ரெட்டிக்கு இளநீரில் சயனைடு விஷம் கலந்து கொடுத்துக் கொலை செய்தேன் என்று துப்பாக்கி...