LATEST NEWS1 day ago
யாரு சாமி நீ..? திருமணமாகி 45 நாட்களில்.. கணவருக்குத் தூக்க மாத்திரை கொடுத்துவிட்டு… காதலனை வீட்டுக்கே வரவழைத்த மனைவி.. அடுத்து நடந்தது தான் வேற லெவல் சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலத்தில், திருமணமான 45 நாட்களிலேயே கணவருக்குத் தூக்க மாத்திரை கொடுத்துவிட்டு, தனது கள்ளக்காதலனுடன் தனிமையில் இருந்த புதுப்பெண்ணைக் கணவர் கையும் களவுமாகப் பிடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் அந்தப்...