LATEST NEWS1 month ago
2 வருஷமா குழந்தை இல்லை… நீண்ட நேரம் திறக்கப்படாத கதவு… 27 வயது ராஜேஸ்வரி எடுத்த கொடூர முடிவு.. கதறும் உறவினர்கள்..!!
நாகர்கோவிலைச் சேர்ந்த 27 வயது பெண் விக்னேஸ்வரி, கேரள மாநிலம் விழிஞ்சம் பகுதியைச் சேர்ந்த அபிலாஷ் என்பவரைத் திருமணம் செய்திருந்தார். இவர்களுக்குத் திருமணமாகி நீண்ட நாட்களாகக் குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் விக்னேஸ்வரி கடந்த...