LATEST NEWS3 hours ago
நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி… சிறுவனைச் சூழ்ந்து வேட்டையாடப் பாய்ந்த தெருநாய்க்கூட்டம்.. காப்பாற்றாமல் அலறியோடிய மக்கள்…!!
மகாராஷ்டிர மாநிலம் பிம்ப்ரி-சிஞ்ச்வாடின் சின்ச்வாடே நகர் பகுதியில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு சிறுவனை 4 முதல் 5 தெருநாய்கள் கூட்டமாக சூழ்ந்து தாக்கியுள்ளன. இச்சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....