சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வனப்பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு, தேனி மாவட்டத்தில் பெரும் சமூகக் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்படி வன எல்லையைப் பாதுகாப்பது அவசியமாக இருந்தாலும், அங்கு தலைமுறை தலைமுறையாக...
கேரள மாநிலத்திலிருந்து மதுரை நோக்கி நான்கு பேர் காரில் பயணம் செய்துள்ளனர். தேனி மாவட்டம் அருகே அவர்கள் வந்து கொண்டிருந்தபோது, மதுரை செல்வதற்கான வழக்கமான முதன்மைச் சாலையைக் காட்டாமல், கூகுள் மேப் செயலி அவர்களுக்கு பெரியகுளம்...