தருமபுரி மண்டல ஒருங்கிணைப்பாளர் அரிமா செந்தில்நாதனின் செயல்பாடுகள் திருப்தியளிக்காததால், மாவட்ட நிர்வாகிகளும் தொண்டர்களும் அவருக்கு எதிராகக் குரல் உயர்த்தத் தொடங்கியுள்ளனர். இதனால் நாம் தமிழர் கட்சிக்குள் பெரும் பரபரப்பும் உட்கட்சிப் பூசலும் வெடித்துள்ளன. அவரை உடனடியாகப்...
டிடிவி தினகரன் தனது ஆயிரக்கணக்கான தொண்டர்களை நடுத்தெருவில் விட்டுவிட்டதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், டிடிவி தினகரன் காலத்திற்கு ஏற்றார்போல் வளைந்து செல்பவர்...