LATEST NEWS2 months ago
“கோபத்தின் உச்சிக்கே சென்ற மமதா.. சொந்த தொண்டருக்கு விழுந்த பளார் அடி.. நடந்தது என்ன?.. கொல்கத்தாவில் நட்ட நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்”..!!
கொல்கத்தாவில் நடைபெற்ற திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவு பேரணிக்குக்குப் பிறகு, கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தன் கட்சித் தொண்டர் ஒருவரை அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....