CRIME3 hours ago
“அட பாவமே..! கள்ளக்காதலுக்கு இடையூறா இருந்த புருஷன்…தொண்டையை நெரித்துக் கொன்ற மனைவி… அஜ்மீர் விவசாயி கொலையில் அம்பலமான திடுக்கிடும் பின்னணி..!!”
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டம் பீசாங்கன் அருகிலுள்ள நாத்துகேடா கிராமத்தைச் சேர்ந்த முகேஷ் ராவத் என்ற விவசாயி, தனது வீட்டில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரைச் சிகிச்சைக்காக அஜ்மீரில் உள்ள ஜே.எல்.என் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது,...