விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ஒத்தையால் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையை மாரியப்பன் என்பவரும், மல்லாங்கிணற்றைச் சேர்ந்த வன்னி அரசின் சகோதரியான ஜெயசக்தியும் நடத்தி வருகின்றனர். மாவட்ட வருவாய்த் துறையின் உரிய உரிமத்துடன் இயங்கி...
மகாராஷ்டிர மாநிலத்தின் பீட் மாவட்டத்தில் உள்ள மஜல்கான் பைபாஸ் பகுதியில், புதிதாக மின் கம்பங்களை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. அப்போது அங்கிருந்த 32 வயது தொழிலாளி ஒருவர் மின்சாரக் கம்பத்தை உயர்த்த முயன்ற...