CRIME29 minutes ago
“நாங்க கடத்தினது உண்மைதான்… ஆனா காரணம் இதுதான்..!” பின்னணியை தோண்டித் துருவிய போலிஸுக்குக் காத்திருந்த திடுக்கிடும் திருப்பம்..!!!
மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியைச் சேர்ந்த 25 வயதான தேப்ஜித் ரானா என்ற தொழில் அதிபர், திருப்பூரில் ஜவுளித் தொழில் செய்து வந்தார். தனது ஜவுளித் தொழிலில் முதலீடு செய்தால் பணத்தை இரட்டிப்பாகத் தருவதாக உறுதியளித்ததை...