LATEST NEWS2 hours ago
பெரும் சோகம்..! பயங்கரவாதிகளின் சிம்மசொப்பனம்… இந்தியாவின் முதல் “கருப்பு பூனை” தலைவர் நகரானி காலமானார்.!!
தேசிய பாதுகாப்பு படையின் முதல் தலைமை இயக்குநரான ஆர்.டி. நகரானி (98) வயது மூப்பால் காலமானார். 1951-ஆம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரியான இவர், 1984 முதல் 1986 வரை என்.எஸ்.ஜி அமைப்பின் தலைவராகப்...