தமிழ் சினிமாவில் அமானுஷ்ய திரைக்கதை மற்றும் விறுவிறுப்பான காட்சிகளால் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் அருள்நிதி. இவரது நடிப்பில் கடந்த 2015-ல் வெளியாகி மிரட்டிய ‘டிமான்டி காலனி’ படத்தின் முதல் பாகமும்,...
நடிகர் அருள்நிதி தமிழ் சினிமாவில் இயக்குநர் பாண்டியராஜனின் வம்சம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன்பின்னர் இரவுக்கு ஆயிரம் கண்கள், கழுவேந்தி மூர்க்கன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். இவருடைய நடிப்பில் அடுத்து டிமான்டி...