தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை தேவயானி மற்றும் இயக்குநர் விக்ரமனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி, பின்னர் ‘நீ வருவாய் என’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ராஜகுமாரன் ஆகியோரின் காதல் கதை...
90-களின் கனவுக்கன்னியாக வலம் வந்த நடிகை தேவயானி, இயக்குனர் ராஜகுமாரனை எதற்காகக் காதலித்தார் என்பது குறித்த ரகசியத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். ‘சூரியவம்சம்’ படப்பிடிப்பின் போது ராஜகுமாரன் உதவியாளராக இருந்தாராம். அப்போது அவர் தேவயானியிடம்...