CRIME1 month ago
மனுஷங்களாடா நீங்க..?! மதுபோதையில் நண்பனையே பலி தீர்த்த கொடூர அரக்கர்கள்.. பிணத்துடன் செல்ஃபி எடுத்த கொடூரம்… கோவையில் நடந்த பகீர் சம்பவம்..!!
கோவை சிக்கலாம்பாளையத்தில் நள்ளிரவில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியபோது ஏற்பட்ட மோதலில், அஸ்வின் என்ற இளைஞர் கத்தியால் குத்தப்பட்டும் சுத்தியலால் தாக்கப்ப்ட்டும் மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். இக்கொடூரச் சம்பவத்திற்குப் பிறகு, உயிரிழந்த நண்பனின் உடலோடு...