LATEST NEWS3 hours ago
நள்ளிரவில் தண்ணீர் குடிக்க எழுந்த கணவனுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி…!கள்ளக்காதலனுடன் உல்லாசம்…!கண்ணெதிரே நடந்த துரோகம்…! கள்ளக்காதலனை சுடுகாட்டிற்கு தூக்கிச் சென்று தீர்த்துக்கட்டிய கணவன்…!
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள ரெட்டியார்பட்டி சுடுகாட்டுப் பகுதியில், கடந்த மே 22-ஆம் தேதி பாலசுப்பிரமணி (48) என்ற லாரி டிரைவர் அடையாளம் தெரியாத நபர்களால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து...