காரைக்குடி மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் இன்று மேயர் தலைமையில் விறுவிறுப்பாகத் தொடங்கியது. கூட்டத்தில் வார்டு வாரியாக உள்ள குடிநீர் தட்டுப்பாடு, பழுதடைந்த சாலைகளைச் சீரமைப்பது உள்ளிட்ட மக்களின் அத்தியாவசியப் பிரச்சனைகள் குறித்து கவுன்சிலர்கள் தீவிரமாக விவாதித்துக்...
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கோடை வெப்பத்தின் தாக்கம் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், பல பகுதிகளில் மீண்டும் அறிவிக்கப்படாத மின்வெட்டு தலைதூக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, சென்னை அம்பத்தூர், ஒரகடம், கள்ளிக்குப்பம், மாதனங்குப்பம், புதூர், மேனாம்பேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டாரப்...