நாகப்பட்டினம் மாவட்டம் எட்டுகுடியில் வீட்டின் இரும்புக் கதவைத் திறக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கிப் பாட்டியும் அவரது பேரனும் பரிதாபமாக உயிரிழந்த நெஞ்சைப் பதறவைக்கும் மாபெரும் துயரச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் பேராதிர்ச்சியில்...
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே சுமார் 120 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் உள்ளூர் நிர்வாகி உள்ளிட்ட சிலர் போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவிலிருந்து இரண்டு கார்கள் மூலம் கடத்தி...