தன் கழுத்தில் உள்ள இரண்டு தழும்புகள் பாம்பு கடித்தபோது ஏற்பட்ட அடையாளங்களைப் போலவே சரியாக இருப்பதாகக் கூறும் பெண் ஒருவர், தான் தனது முற்பிறவியில் பெண் நாகப் பாம்பாக வாழ்ந்ததாக நம்புவதாகவும், தனது பற்களை ஒன்றாக...
மத்தியப் பிரதேசத்தின் சாந்த்பூர் கிராம அரசுப் பள்ளியில், மாணவர்கள் வழக்கம்போல்தான் பாடம் கவனித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு சிறுவன் புத்தகப் பைக்குள் மரணம் நாகப்பாம்பு வடிவில் மறைந்திருந்தது அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. சட்டென்று புகுந்த பாம்பைக் கண்டு...