CRIME4 weeks ago
“என் சடலத்துக்கு இறுதிச்சடங்கு செஞ்சிட்டு அப்புறம்” 8 ஆண்டு காதல் துரோகம்… காதலனுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததால் பெண் பொறியாளர் தற்கொலை… சிக்கிய உருக்கமான கடிதம்…!!
குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது மென்பொருள் பொறியாளர் அத்தகல்லா கீர்த்தி, தனது நீண்ட கால காதலன் மற்றொரு பெண்ணுடன் நிச்சயம் செய்து கொண்டதை அறிந்து மும்பையில் தற்கொலை செய்து கொண்டார். கீர்த்தியும், பிரகாசம் மாவட்டம்...