LATEST NEWS3 hours ago
“சாட்சிகளை மிரட்டுறாங்க!”.. உச்ச நீதிமன்றம் கொடுத்த செம டோஸ்!.. அடுத்த சில மணி நேரத்திலேயே சி.பி.ஐ-யிடம் ஓடிய ஆர்.எஸ்.பாரதி.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு புதிய சிக்கல்?.. பரபரக்கும் தமிழக அரசியல்..!!
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாகச் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வரும் சூழலில், திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பாக உச்ச நீதிமன்றத்தில் அவசர இடையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், கரூர்...