உத்தரப் பிரதேச மாநிலத்தில் தகுதியான விவசாயிகள் பயனடைவதற்காக மத்திய அரசால் செயல்படும் ‘பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி’ திட்டத்தில், ரூபாய் 60 கோடிக்கும் அதிகமான நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டுதோறும்...
வணிக உலகிலும் முதலீட்டுத் துறையிலும் குறுக்கு வழியில் குறுகிய காலத்தில் பெரும் பணம் ஈட்ட நினைக்கும் பேராசையை முதலீடாக வைத்து, அப்பாவி மக்களை ஏமாற்றும் நிதி மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில்,...
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள ராஜேந்திர நகர் காலனியில் உள்ள ‘பசந்த் என்ஃபிளேவ்’ அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் பரமாத்மா சிங் . மாவோ மாவட்டத்தைச் சேர்ந்த இவர், மகராஜ்கஞ்ச் மாவட்டம் நௌதனவாவில்...