LATEST NEWS3 weeks ago
. திக் திக் நிமிடங்கள்..! நிலக்கரி சுரங்கத்தில் திடீர் வெடிப்பு.. 18 பேர் பலி, 24 பேரின் நிலை என்ன..? வெளியான அதிர்ச்சி தகவல்..!!
தென்மேற்கு பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாண தலைநகரான குவெட்டாவின் புறநகர் பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் மீத்தேன் வாயு தேங்கியதால் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில், குறைந்தது 18 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 24 தொழிலாளர்கள்...