LATEST NEWS2 hours ago
“CM விஜய்க்கு அடுத்தடுத்த சிக்கல்..!” பழனி வழக்கின் முக்கிய நபர் சிறைக்குள் பலி.. தமிழக அரசியலை உலுக்கும் சந்தேக மரணம்..!!
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தது தொடர்பான வழக்கில் கைதாகிச் சிறைக்காவலில் இருந்த வழக்கறிஞர் அன்வர்தீன் மரணமடைந்த சம்பவம், தமிழக அரசியல் தளத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. சிறைக் கைதியாக இருந்தபோதே அவர்...