LATEST NEWS11 hours ago
காலையிலேயே ஷாக்.! ரூ.100 கோடி நில மோசடி வழக்கு.. எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு செக் வைத்த நீதிமன்றம்..!!
கரூர் அருகே சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தைப் போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று நேரில் ஆஜரானார்....