திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளாங்குளி கிராமத்தைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளி ராம்குமார் – மங்கையர் திலகம் தம்பதியின் மூன்று மகன்கள், அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக் கல்லூரிகளில்...
நிழல் தரும் தடைகளையும் தாண்டி, தன் கடின உழைப்பால் மருத்துவக் கனவை நனவாக்கியுள்ளார் புதுச்சேரியைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவி அன்பரசி. திருபுவனை கலித்தீர்த்தாள்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற இவர், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில்...