“உடல்கள் அனைத்தும் அடியோடு துண்டு துண்டாகக் கிழிந்து சிதறிப் போயிருந்தன… ஒருவரது கைகள் இல்லை, ஒருவரது தலை இல்லை, மற்றொருவரது கால்கள் இல்லை; ஒட்டுமொத்த உடல்களும் வெறும் இறைச்சித் துண்டுகளாக உருக்குலைந்து கிடந்தன” என்று நேபாளத்தில்...
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26-ந்தேதி இமயமலை பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக, போடே கோஷி ஆற்றில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கு பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. பாறைகள், மண் மற்றும் சேறு சகதிகளுடன் சீறிப்பாய்ந்த இந்த காட்டாற்று...
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கொடூரப் பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,003 ஆக அதிரடியாக உயர்ந்துள்ளது, மாபெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக நேபாளத்தில் பெய்து வரும் அசுர மழையின் காரணமாகப் பனிப்பாறைகள் சரிந்து...
நேபாள வெள்ளப் பெருக்கைப் பற்றி நான் அன்றே எச்சரித்தேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரையில் நடைபெற்ற மூவர் நினைவேந்தல் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். நாம் போதிக்கும் போது அதன் முக்கியத்துவம் மக்களுக்குத்...
நேபாள நாட்டின் நுவாகோட் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, திரிசூலி ஆற்றில் ஆபத்தான வகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையை உடைத்துக்கொண்டு சீறிப்பாய்ந்த வெள்ள நீர், சுற்றியிருந்த பல அடுக்குக் கட்டடங்கள், வாகனங்கள் மற்றும் மக்களின் உடைமைகளை...
நேபாளத்தில் ஏற்பட்ட கொடூரப் பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தனது உரிமையாளர்களின் வருகைக்காக, அவர்கள் வளர்த்த நாய் ஒன்று வீட்டின் இடிபாடுகளுக்கு இடையே பல நாட்களாகக் கவலையுடன் காத்திருக்கும் நெஞ்சை உருக்கும் பாசப் போராட்டக் காட்சிகள் தற்பொழுது...
கான்பூர் பி ரோடு பகுதியைச் சேர்ந்த பிரவீன் திவேதியின் சகோதரி ராகினி மிஸ்ரா மற்றும் அவரது கணவர் பங்கஜ் மிஸ்ரா ஆகியோர் நேபாளத்தில் மாயமாகியுள்ள சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது....
நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் நிலச்சரிவு மற்றும் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய 6 வயது சிறுமி மனிஷா என்பவரை, சுமார் 55 முதல் 60 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு மீட்புக்குழுவினர் உயிருடன் மீட்ட நெகிழ்ச்சியான சம்பவம்...
நேபாளத்தில் ஏற்பட்ட கொடூரப் பெருவெள்ளத்தின் போது, தனது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக குடும்பத் தலைவன் ஒருவன் மரண பயத்தை மீறி ஆபத்தான கம்பிப் பாலத்தில் அசுர வேகத்தில் ஓடி உயிர் தப்பிய நெஞ்சை உலுக்கும் நேரடி வீடியோ...
நேபாளத்தில் நூற்றுக்கணக்கானோரின் உயிரைப் பலி வாங்கிய பெருவெள்ளப் பேரழிவுக்கு இமயமலையில் 5,200 மீட்டர் உயரத்தில் ஏற்பட்ட மாபெரும் பனிப்பாறை உடைவே காரணம் என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் புதிய அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர். ரசுவா அருகே லாங்டாங்...