LATEST NEWS2 hours ago
நேபாளத்தில் கரைபுரண்டு ஓடும் மரண வெள்ளம்..!100 அடி ஆழ நீர்மின் நிலைய சுரங்கத்திற்குள் சிக்கிய 450 ஊழியர்கள்… ஹெலிகாப்டர் மூலம் களமிறங்கி நேபாள ராணுவம் செய்த த்ரில்லிங் மீட்பு ஆபரேஷன்..!!
திபெத்- நேபாளம் எல்லையில் திடீரென ஏற்பட்ட பனிப்பாறை சரிவு காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் நேபாள எல்லைக்குட்பட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள நீர்நிலைகளில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது. இந்த திடீர் வெள்ளத்தால்...