CRIME13 minutes ago
“அய்யோ கொடுமையே… 10 செகண்ட்ல 9 அடி…” டீக்கடைக்காரரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொடூர கொலை… நெஞ்சை நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி..!!
ஹரியானாவின் கர்னால் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலையில் நபர் ஒருவர் திடீரென வன்முறையில் ஈடுபட்டு, பல இடங்களில் மக்களைத் தாக்கிய பிறகு, கடையில் இருந்த ஒருவரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....