LATEST NEWS2 hours ago
“நாம செத்துடுவோம்… வாழ்க்கையின் கடைசி நொடி என நினைத்தோம்” பேரிடருக்கு நடுவே வீறுகொண்டு நின்ற ‘பச்சை வீடு’… நேபாள வெள்ளத்தில் தப்பிய வீட்டின் உரிமையாளர் பகிர்ந்த திக்திக் நிமிஷங்கள்..!!
நேபாள நாட்டின் நுவாகோட் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, திரிசூலி ஆற்றில் ஆபத்தான வகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையை உடைத்துக்கொண்டு சீறிப்பாய்ந்த வெள்ள நீர், சுற்றியிருந்த பல அடுக்குக் கட்டடங்கள், வாகனங்கள் மற்றும் மக்களின் உடைமைகளை...