LATEST NEWS1 hour ago
அடக்கடவுளே…! வீட்டில் பணத்தை வைத்தால் இதுதான் நிலைமையா..? ரூ.12 லட்சத்தை நார் நாராக கடித்துக் குதறிய எலிகள்..! கண்ணீரில் தவிக்கும் குடும்பம்..! உத்தரப் பிரதேசத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!
உத்தரப் பிரதேசம் மாநிலம் கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி, தனது குடும்பத்தின் எதிர்காலத் தேவைகளுக்காகவும், நகை எடுக்கவும் பல வருடங்களாக பணத்தைச் சேமித்து வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு தங்க நகைகள் அணிவது மிகவும் பிடிக்கும்....