வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் ‘Anyway Registration’ (எங்கும் பத்திரப்பதிவு) முறை அமலுக்கு வரும் என்று அமைச்சர் லோகேஷ் அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் விஜய் உத்தரவின்படி இந்த புதிய நடைமுறை கொண்டுவரப்படுகிறது. முதற்கட்டமாக அடுக்குமாடி...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில், கூலி தொழிலாளி ஈஸ்வரி என்பவர் தனது இடத்தை மீண்டும் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் அலைக்கழிக்கப்படுவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாகச் செல்பவர்களின்...