பட்ஜெட் கூட்டத்தொடரில் பயிர்க்கடன் தள்ளுபடி வரம்பை ₹1.5 லட்சமாக உயர்த்த தவெக அரசு திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்பொழுது கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்டுள்ள ₹1 லட்சம் வரையிலான கடன் தள்ளுபடி வரம்பை, ₹1.5 லட்சமாக...
விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்வது தொடர்பாகத் தவெக அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக வேளாண் துறை அமைச்சர் வினோத் காலையிலேயே மகிழ்ச்சி செய்தி வெளியிட்டுள்ளார். இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடன் தள்ளுபடி...
குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் விரைவில் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று தமிழக வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைபட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடைபெற்ற, 2025-2026ஆம் ஆண்டு...