LATEST NEWS4 weeks ago
“பழனிக்கே மொட்டை போட்டுள்ளது தவெக ஆட்சி” இரவோடு இரவாக நடந்த கைது சம்பவம்… ஆனா ஏன் அவங்கள மட்டும் கைது பண்ணல.? திமுக பிரந்தாமன் அடுக்கடுக்கான கேள்வி..!!
“பழனிக்கு வந்துதான் எல்லோரும் மொட்டை போடுவார்கள். ஆனால், பழனிக்கே மொட்டை போட்டுள்ளது தவெக ஆட்சி” என்று திமுக சட்டப் பிரிவு இணைச் செயலாளர் பரந்தாமன் மிகக் கடுமையான அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். சர்ச்சைக்குரிய அந்த நிலப்பதிவைக்கூட...