CRIME3 weeks ago
“நண்பனின் மனைவியுடன் கள்ள உறவு.. டாஸ்மாக்கில் வெடித்த தகராறு.. நண்பர்களை வைத்து கணவன் போட்ட பயங்கர ஸ்கெட்ச். ஈரோட்டை உலுக்கிய கள்ளக்காதல் விவகாரம்..!!
ஈரோடு மணல்மேடு பகுதியில் தேங்காய் வியாபாரி கோபிநாத் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு விவேக் என்ற நெருக்கிய நண்பர் உள்ளார். இந்நிலையில் கோபிநாத் அடிக்கடி நண்பரின் வீட்டிற்குச் சென்று வந்தபோது விவேக்கின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டு,...