CRIME2 hours ago
உஷார் மக்களே..! பழைய 5 ரூபாய் நோட்டு இருந்தா ரூ.1 கோடியா…? ஃபேஸ்புக் விளம்பரத்தை நம்பி ரூ.1 லட்சம் கோவிந்தா..! எட்டாம் வகுப்பு படிச்ச செக்யூரிட்டி கார்டு விரித்த பிரம்மாண்ட வலையின் பின்னணி..!!
ஹரியானாவின் பரிதாபாத் பகுதியில், பழைய 5 ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை கோடி ரூபாய்க்கு வாங்கித் தருவதாகக் கூறி சைபர் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் சிர்சா மாவட்டத்தைச் சேர்ந்த...